திருப்பதி தேவஸ்தானம் திடீர் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், சிபாரிசு கடிதம் கொண்டு வரும் பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-04-12 06:49 GMT
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், சிபாரிசு கடிதம் கொண்டு வரும் பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், கோயில் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்