யானை தாக்கி பாகன் உயிரிழப்பு

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள கல்லம்பலத்தில் வெட்டப்பட்ட மரம்களை எடுத்துசெல்வதற்காக வெள்ளலூரில் இருந்து கண்ணன் என்ற யானை கொண்டு வரப்பட்டது.

Update: 2022-04-11 10:26 GMT
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள கல்லம்பலத்தில் வெட்டப்பட்ட   மரம்களை எடுத்துசெல்வதற்காக   வெள்ளலூரில் இருந்து கண்ணன்  என்ற யானை கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் மரங்களை எடுத்து கொண்டிருக்கும் போது  யானை திடீரேன  அருகில் நின்றுருந்த உன்னி என்ற பாகனை  யானை தாக்கியுள்ளது. அவரை தும்பிக்கையால் பிடித்து, முறுக்கி, அடித்துக் கொன்றனர்.  சுமார்  ஒன்றரை மணி நேரமாக யானை  பாகனின் உடல் அருகிலேயே நின்று  கொண்டிருந்தது.  வனத்துறையினர் போராடி பாகனின் உடலை மீட்டுள்ளனர். யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்