சாக்கடையில் இறங்கி தூர்வாரிய, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி...

புதுச்சேரியில், "தூய்மையே சேவை" துப்புரவுப் பணியை, முதலமைச்சர் நாராயணசாமி, தனது தொகுதியான நெல்லித்தோப்புக்கு உட்பட்ட சாரம் சந்தை பகுதியில் தொடங்கி வைத்தார்.

Update: 2018-10-01 07:43 GMT
புதுச்சேரியில், "தூய்மையே சேவை" துப்புரவுப் பணியை, முதலமைச்சர் நாராயணசாமி, தனது தொகுதியான நெல்லித்தோப்புக்கு உட்பட்ட சாரம் சந்தை பகுதியில் தொடங்கி வைத்தார். அப்போது, அவர் திடீரென சாக்கடையில் இறங்கி தூர்வாரும் பணியில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, புதுச்சேரிக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமாரும், சாக்கடையை சுத்தப்படுத்தினார். முதல்வர் நாராயணசாமியின் எதார்த்தமான இந்தச் செயலை பார்த்த பொதுமக்கள் அவரைப் பாராட்டினர்.
Tags:    

மேலும் செய்திகள்