புதுவை முதலமைச்சர் நாராயணசாமியுடன் டிஜிபி சந்திப்பு - சந்துருஜி குறித்து விளக்கமளித்ததாக தகவல்

ஏடிஎம் மோசடி வழக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்.

Update: 2018-07-12 10:38 GMT
ஏடிஎம் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சந்துருஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணை தொடர்பான அறிக்கையை, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியிடம், அம்மாநில டிஜிபி சுந்தரி நந்தா வழங்கினார். புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, ஏடிஎம் மோசடி வழக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்.  
Tags:    

மேலும் செய்திகள்