200 பேரின் மூச்சை குடித்த காட்டாற்று வெள்ளம்... கோர தாண்டவம் ஆடிய கொடூர மழை | Flood | Rain

x

#nepal | #nepalfloods | #floods | #heavyrain | #thanthitv

200 பேரின் மூச்சை குடித்த காட்டாற்று வெள்ளம்... கோர தாண்டவம் ஆடிய கொடூர மழை | Flood | Rain

நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 200 பேர் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளை மழை, வெள்ளம் சூழ்ந்துள்ளது. முக்கிய சாலைகள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளதால், தலைநகர் காத்மாண்டு தனித் தீவாகியுள்ளது. மேலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்