பள்ளி கழிவறையில் கேட்ட gun சத்தம் - ஸ்பாட்டில் பறிபோன மாணவன் உயிர்

x

அமெரிக்காவின் மேரிலேன்ட் உயர்நிலைப்பள்ளியில் சக மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 வயது மாணவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... Joppatowne உயர்நிலைப் பள்ளியில் கழிவறையில் வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்