திடீரென தடம் புரண்ட ரயில்- அடுத்தடுத்து கவிழ்ந்த 5 பேட்டிகள் -அதிர்ச்சியில் மேற்கு வங்காளம்

x

மேற்குவங்க மாநிலம் நியூமைனகுரி பகுதியில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. சரக்குகள் எதுவும் கொண்டு செல்லப்படாத நிலையில், ரயிலின் 5 பெட்டிகள் தடம்புரண்டன. இதனால், மாற்று வழியில் ரயில்கள் இயக்கப்பட்டன. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ரயில்நிலைய கண்காணிப்பாளர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்