`மைக்ரோசாப்ட் விவகாரத்தின் எதிரொலி' - வங்கதேசதில் சிக்கிய 106 தமிழக மாணவர்கள்

x

மைக்ரோசாப்ட் விவகாரத்தின் எதிரொலி' - வங்கதேசதில் சிக்கிய 106 தமிழக மாணவர்கள்

வங்கதேச நாட்டில் உள்ள சிலேட் நகரில் உள்ள மருத்துவ கல்லூரியில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டில்

வேலை வாய்ப்பு இடஒதுக்கீடு தொடர்பாக அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.

இதனால் அங்குள்ள கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது ஊர் திரும்ப விமான நிலையம் வந்தவர்கள் மைக்ரோசாப்ட் இணையதள பழுது காரணமாக டாக்கா விமான நிலையத்தில் என்ன செய்வது? என தெரியாமல் தவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்