ஹெலிகாப்டர் விபத்திற்கு முன் ஈரான் அதிபர் - சந்தித்த முக்கிய நபர்

x

ஹெலிகாப்டர் விபத்திற்கு முன்பாக, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, அசர்பைஜான் அதிபரை சந்தித்து பேசிய நிகழ்வு நடைபெற்றுள்ளது. அசர்பைஜான் - ஈரான் எல்லையில் உள்ள அணை திறப்பு விழாவிற்காக இப்ராஹிம் ரைசி சென்ற போது இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அசர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் இருநாட்டு உறவுகள் குறித்து இப்ராஹிம் ரைசி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு முடிந்து, ஈரானுக்கு புறப்பட்ட போது இப்ராகிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர், விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்