#BREAKING || இலங்கை தேர்தலில் திடீர் டுவிஸ்ட்..யாரும் எதிர்பாரா தீர்ப்பை கொடுத்த மக்கள்

x

சென்னை அருகே அயனம்பாக்கத்தில், 15 பவுன் நகையை கொள்ளையடித்த வழக்கில், குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.திருவள்ளுர் மாவட்டம், திருவேற்காட்டை அடுத்த, அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ் ஜெரால்டு. கடந்த சில தினங்களுக்கு முன்பாக இவரது வீட்டின் கதவை உடைத்து, 15 பவுன் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில்,மீஞ்சூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றவாளி கார்த்திக், மதுரை செல்வதற்காக தனது காதலியுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்றிருந்த நிலையில், அங்கிருந்தவரின் செல்போனை திருடிய போது போலீசாரிடம் சிக்கினார்.


Next Story

மேலும் செய்திகள்