இலங்கை டூ தமிழகம்... விடுதலையான கடல் பறவைகள் | Srilanka | Tamilnadu | Chennai | Fisherman

x

இலங்கை டூ தமிழகம்... விடுதலையான கடல் பறவைகள் | Srilanka | Tamilnadu | Chennai | Fisherman

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் சென்னை வந்தனர். அவர்களை விமான நிலையத்தில் வரவேற்ற மீன்வளத்துறை அதிகாரிகள் வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக, விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் அவமரியாதையுடன் நடத்தியதாக மீனவர் ஒருவர் குற்றம்சாட்டி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்