ஐநாவில் ஒலித்த சவுமியா அன்புமணி குரல்

x

ஐநாவில் ஒலித்த சவுமியா அன்புமணி குரல்

#sowmiyaanbumani #unitednations #thanthitv

காலநிலை மாற்றம், ஒட்டுமொத்த மனிதகுலத்தையும், வளரும் நாடுகளில் உள்ள பெண்களை பாதிக்கக்கூடிய வகையில் இருப்பதாக பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் பேசிய அவர், இது

அவசரமாக தீர்வு காணப்பட வேண்டிய உலகப் பிரச்சினை என்று கூறியுள்ளார். காலநிலை மாற்றத்திற்கு காரணமான பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். உலகில் அனைவருக்கும் நீடித்த எதிர்காலத்தை உறுதி செய்யவும், உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சவுமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்