இந்தியர்களை பலிகடாவாக்கிய ரஷ்யா.. தமிழகத்தில் நடந்த மூளைச்சலவை - தெரிந்தே செய்தாரா புதின்?

x

ரஷ்யாவிற்கு இந்தியர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில், தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட மூவருக்கு சிபிஐ ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்