#BREAKING || 3 பேர் உயிரை பறித்த அதே இடத்தில் நடந்த அதிர்ச்சி - சொல்ல முடியாத பீதியில் மக்கள்

x

புதுச்சேரி - மேலும் ஒருவர் மயக்கம்/புதுநகர், புதுச்சேரி/புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த பகுதியில் மேலும் ஒருவர் மயக்கம்/மயங்கி விழுந்த புதுநகரை சேர்ந்த 38 வயது பெண், மருத்துவமனையில் அனுமதி/புதுநகர் பகுதியில் தொடர்ந்து 3வது நாளாக பாதாள சாக்கடைகளை சீரமைக்கும் பணி தீவிரம்/புதுநகர் பகுதியில் உள்ள 2 பள்ளிகளுக்கு வரும் 17ஆம் தேதி வரை விடுமுறை/


Next Story

மேலும் செய்திகள்