கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு... வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

x

போலந்து நாட்டின் தென்கிழக்கில் உள்ள Klodzko பகுதியில் கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆயிரத்து 600க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். 17 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், பல இடங்களில் தொலைத் தொடர்பும் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்