யுத்த பூமியில் இருந்து மீண்டு வந்த மக்கள்..கண்ணீர் மல்க வரவேற்ற உறவினர்கள் - நெகிழ்ச்சி காட்சிகள்

x

இஸ்ரேலில் இருந்து ஆஸ்திரேலிய அரசு சிறப்பு விமானம் மூலம் முதன்முறையாக 200க்கும் அதிகமான ஆஸ்திரேலிய நாட்டவரை மீட்ட நிலையில், அவ்விமானம் சிட்னி வந்தடைந்தது... விமான நிலையம் வந்தடைந்த மீட்கப்பட்டோரை அவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க ஆரத்தழுவி வரவேற்ற காட்சிகள் காண்போரைக் கண் கலங்க வைத்தன...


Next Story

மேலும் செய்திகள்