முடிவெடுத்த கிம்... பதற்றத்தில் தென்கொரியா... வெளியான அதிர்ச்சிகர தகவல் |Kim Jong Un

x

தென்கொரியா உடனான எல்லைகளை வடகொரியா நிரந்தரமாக துண்டிக்கவுள்ளதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன...

தென்கொரியாவுக்கு செல்லும் சாலைகள், ரயில்வே வழித்தடங்களை மூடவும், எல்லைகளில் கண்ணி வெடிகளைப் புதைத்து, கூடுதல் ராணுவ வீரர்களை நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவுடன் தென்கொரியா நெருக்கம் காட்டி வரும் நிலையில் தென்கொரியாவில் அமெரிக்க ராணுவ விமானம் தாங்கிக் கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது... இந்த சூழலில் வடகொரிய பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்