பெரும் போருக்கு தயாராகும் வடகொரியா... கிம்-மின் ஒற்றை சம்பவம்... பீதியில் உலகம்

x

வடகொரியா புதிய ராக்கெட் லாஞ்சர் கட்டுப்பாட்டு அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது... அணு ஆயுத பலம் கொண்ட வடகொரியா தென் கொரியாவே தங்களின் நம்பர் ஒன் எதிரி என்று பகிரங்கமாக அறிவித்தது... இதன் மூலம் வடகொரியா - தென்கொரியா இடையே இணக்கமான சூழல் ஏற்பட வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது... இந்நிலையில், வடகொரியாவின் பாதுகாப்பு அறிவியல் அகாடமி பல ராக்கெட் லாஞ்சர்களுக்கான புதிய பாலிஸ்டிக் கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்கி அதற்கான சோதனையும் நடத்தப்பட்டுள்ளது... இதன் மூலம் அந்நாட்டு ராணுவத்தின் பாதுகாப்பு திறன்களில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்...


Next Story

மேலும் செய்திகள்