ஒரே நேரத்தில் வெள்ளம், நிலச்சரிவு... 200 உயிர்கள் பலி.. உலுக்கும் காட்சி

x

அண்டை நாடான நேபாளத்தை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு புரட்டிப்போட்டுள்ளது. வெள்ளத்தால் ரோஷி பஷார் கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவால் அங்கு பல்வேறு கட்டடங்கள் தரைமட்டமானதுடன், சாலைகளை வெள்ளம் அடித்துச் சென்றுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்கள் சீரமைப்புப் பணிகளை தொடங்கி உள்ளனர். நேபாள வெள்ளத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்