எதிரியை தொடாமல் அவர்கள் கையாலே அவர்கள் உயிரை எடுக்கும் இஸ்ரேல் டெக்னிக் - உலகையே மிரளவிடும் வீடியோ

x

லெபனான் நாட்டில், இறுதி ஊர்வலத்தின் போதும் நிகழ்ந்த குண்டு வெடிப்பு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. லெபனானில் நேற்று முன்தினம் பேஜர் கருவிகள் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர். 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் நேற்று லெபனானில் வாக்கி டாக்கி கருவிகள் ஆங்காங்கே வெடித்தன. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. 400-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், தெற்கு லெபனானின் Kfar Sir நகரத்தில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தின் போது குண்டு வெடிப்பு நிகழ்ந்தால், அதிபல் பங்கேற்றவர்கள் சிதறி ஓடினர்...


Next Story

மேலும் செய்திகள்