நெருப்பை கக்கிய இஸ்ரேல்.. பகலான இரவு எதுவும் தெரியாமல் பிஞ்சு உயிர் துடிதுடித்து பலி

x

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர் பகுதியான பாப்டாவில் இஸ்ரேலிய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டன. மருத்துவமனை அருகே நடந்த இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் பலியாகினர். இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக, 12 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையின் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டன. அப்போது, இரவை பகலாக்கும் வகையில், நெருப்பு பிழம்புகள், பல அடி உயத்திற்கு எழுந்து அடங்கின.


Next Story

மேலும் செய்திகள்