மீண்டும் நிலச்சரிவு பேரழிவு.. தோண்ட தோண்ட உடல்கள்.. பூமிக்குள் புதைந்து 170 பேர் கோர மரணம்

x

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 170ஐ தாண்டி உள்ளது. நேபாளத்தில் சில நாட்களாக வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் நேபாளத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள், 16 பாலங்கள் சேதமடைந்து உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்