ஊருக்கு கிளம்பலாம் என நினைத்த நொடியில் பறிபோன 11 உயிர் - குவைத் தீ விபத்தின் மறுபக்கம்

x

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கேரளாவைச் சேர்ந்த 11 பேரின் குடும்பத்தினர் மீள முடியாத துக்கதில் உறைந்துள்ளனர். சிறிது காலத்தில் சொந்த ஊருக்கே திரும்பும் எண்ணத்தில் இருந்த ஷமீர், கோட்டயத்தை சேர்ந்த 29 வயதான ஸ்டெபின் ஆபிரகாம் ஷாபு, அடுத்த மாதம் புதுவீட்டில் குடியேற திட்டமிட்டிருந்த நிலையில், தீ விபத்தில் உயிரிழந்தார். நிகழ்கால சந்தோஷத்தை தொலைத்து, பொருளாதார ரீதியில் நன்றாக வாழலாம் என நினைத்து, குவைத்திற்கு பறந்தவர்கள், தற்போது சடலமாக திரும்புவது, அவர்களது குடும்பத்தினரை தாங்க முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்