குவைத் தீ விபத்து...அனுப்பப்பட்ட போட்டோவில் இல்லாத விழுப்புரம் நபர்

x

குவைத் தீ விபத்து...அனுப்பப்பட்ட போட்டோவில் இல்லாத விழுப்புரம் நபர் - அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் குடும்பம்

ஷெரிப்பை தொடர்பு கொள்ள முடியாமல் குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்துள்ளனர். சக தொழிலாளர்களை தொடர்பு கொண்ட போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்து ஒரு புகைப்படத்தை அனுப்பியுள்ளனர். அது முகமது ஷெரிப் புகைப்படம் இல்லை எனக் கூறும் குடும்பத்தினர், மத்திய-மாநில அரசுகள் முகமது ஷெரிப் உடைய தற்போதைய நிலை என்ன என்பதை கண்டறிந்து தெரியப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்