இஸ்ரேல் மீது ஏவுகணை அட்டாக் - ஈரானியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

x

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை, ஈரானியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தெஹ்ரானின் மத்திய பகுதியில், லெபனான், பாலஸ்தீனிய, ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா கொடிகளுடன் திரண்ட பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பியும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்