விடாது துரத்தும் இஸ்ரேல்.. கொத்தாக பறிபோன 55 உயிர்.. குத்துயிரும் குலையுயிருமாக நடுங்கும் மக்கள்

x

காசா மீது இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில், பாலஸ்தீனியர்கள் 55 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ள நிலையில், காசாவில் இதுவரை உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 145 ஆக உயர்ந்துள்ளளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 257 ஆக உயர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்