21 கமாண்டர்கள்.. 250 தீவிரவாதிகள்.. கருவறுத்து கல்லறை எழுப்பியது இஸ்ரேல்

x

லெபனானில் தரைவழி தாக்குதலை தீவிரமாக்கியிருக்கும் இஸ்ரேஸ் ராணுவம், 250 ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை கொன்றிருப்பதாக தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் 21 கமாண்டர்கள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேல் எல்லையை ஒட்டிய லெபனான் கிராமங்களில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளோடு ராணுவம் சண்டையிட்டு வருவதாகவும், தீவிரவாத கட்டமைப்புகளை தகர்த்து வருவதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்