இஸ்ரேலின் ஈவு இரக்கமில்லா தாக்குதல்-துவம்சமாகும் ஐ நா பாதுகாப்பு இடங்கள்-துடிதுடித்து பலியான குழந்தை

x

பாலஸ்தீன விவகாரங்களுக்கான ஐநா பள்ளியில் போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், அங்கு இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை கொடூரமாக கொல்லப்பட்டது. இதேபோல் ஐநாவின் 4 பாதுகாப்பு இடங்கள் மீது கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் ஜெனரல் பிலிப் லாஸ்ஸரினி, இதை உறுதிப்படுத்தியுள்ளார். ஐநா பள்ளியில் தாக்குதல் நடத்தப்பட்ட போது மக்கள் உயிருக்கு பயந்து ஓடும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்