இஸ்ரேலின் கொடூர தாக்குதல்..! போரில் இறந்த பாலஸ்தீன வீரர்களுக்கு.. கண்ணீர் மல்க இறுதி மரியாதை

x

காசாவில் மேலும் ஒரு பாலஸ்தீன பத்திரிகையாளர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது... வடக்கு காசா பகுதியில் உள்ள ஜபாலியா முகாமில் வசித்து வந்த அல்-அக்ஸா தொலைக்காட்சியில் பணிபுரியும் பாலஸ்தீனிய பத்திரிகையாளர் சயத் அல்-ஹலாபியின் வீட்டில் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதில், அவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது...

அக்டோபர் 7 முதல் கொல்லப்பட்ட பாலஸ்தீனிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்