1 வருட வெறி.. சரியாக அக்.7ல் தீர்த்த இஸ்ரேல்..இரவை பகலாக்கிய அரக்க தாக்குதல்..அரண்ட ஈரான் `நிழல்கள்’

x

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நேற்றுடன் ஒராண்டு நிறைவடைந்த நிலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட் அருகே இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியது. கடந்த மாதம் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா பெய்ரூட் அருகே கொல்லப்பட்டதையடுத்து லெபனாலில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஹிஸ்புல்லா நிர்வாகிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் பெய்ரூட் அருகே கடுமையான வான்வழிதாக்குதல் நடத்தியது. அப்போது இஸ்ரேல் ராணுவ ஜெட் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததால் இரவை பகலாக்கும் வகையில் கட்டிடங்கள் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்தன.


Next Story

மேலும் செய்திகள்