வெறி கொண்டு தாக்கும் இஸ்ரேல் -கொழுந்து விட்டு எரியும் கட்டிடம்- ஓடி ஒளியும் மக்கள் திக் திக் காட்சி

x

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தெற்கு லெபனான் பகுதியில், ஆயிரத்து 600 நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக டெலிகிராமில், இஸ்ரேல் ராணுவத்தரப்பில் பதிவிடப்பட்டுள்ளது. இதனிடையே, லெபனானின் Taalbaiya பகுதியில், ஒரு கட்டிடத்தில் தீப்பற்றி எரியும் காட்சிகளை ஒருவர் படம்பிடித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்