பள்ளி மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்..பலியான அப்பாவி குழந்தைகள்... மனதை உலுக்கும் காட்சி

x

பள்ளி மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்..பலியான அப்பாவி குழந்தைகள்... மனதை உலுக்கும் காட்சி

காசாவில் பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட பாலஸ்தீனியர்கள் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நியூசெய்ரட் Nuseirat பகுதியில் முன்பு பள்ளியாக செயல்பட்ட கட்டடத்தில் இஸ்ரே வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இடிபாடுகளில் பாலஸ்தீனியர்கள் சிக்கி இருக்கலாம் என கருதப்படுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்