எச்சரிக்கை கொடுத்த உலக நாடுகள் - மதிக்காமல் இஸ்ரேல் எடுத்த அதிர்ச்சி முடிவு

x

உலக நாடுகளின் எச்சரிக்கைகளையும் மீறி காசாவின் ரஃபா நகரில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இஸ்ரேல் படைகளின் தாக்குதலுக்கு அஞ்சி லட்சக்கணக்கான மக்கள் ரஃபா நகரில் தஞ்சம் அடைந்த நிலையில், அவர்களின் தலைவிதி குறித்த உலகளாவிய எச்சரிக்கைகளையும் மீறி, தரைவழித் தாக்குதலை இன்னும் தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் உறுதியளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்