முழு பலத்தையும் இறக்கிய இஸ்ரேல்.. ரண வேட்டையாடும் ராணுவம்.. நொடிக்கு நொடி திக்..திக்..

x

தெற்கு லெபனானில் உள்ள நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. லெபனானின் தெற்கு பகுதியில் 2006 போருக்கு பிறகு ஐ.நா. சபையால் உருவாக்கப்பட்ட இடையக மண்டலத்திற்கு (Buffer zone) வடக்கே உள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம், லெபனானின் தெற்கு பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்