12 லட்சம் மக்களை அலறவிட்ட இஸ்ரேல்... மண்ணோடு மடிந்த 2000 பேர்

x

லெபனானில் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் ஹிஸ்புல்லாவை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என்றும் 12 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானில் இஸ்ரேல் தாக்குதலால் இடம்பெயர்ந்த மக்களுக்கு தன்னார்வலர்கள் உணவு வழங்கி வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்