தலைவரையே சாய்த்த இஸ்ரேல்.. உள்ளே வந்த அமெரிக்கா.. ஈரானுடன் ஒன்றுகூடும் லெபனான், சிரியா, ஈராக்..

x

ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் ராணுவம் கொன்றதன் மூலம் ஹிஸ்புல்லா தாக்குதலால் ஏராளமானோர் உயிரிழந்ததற்கு உரிய நீதி கிடைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஹசன் நஸ்ரல்லாவும் அவரது ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பும் கடந்த 40 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க மக்களை கொன்றுள்ளதாக பைடன் குற்றம்சாட்டியுள்ளார். ஈரான் ஆதரவு குழுக்களுக்கு எதிராக தன்னை தற்காத்து கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை அமெரிக்கா முழுமையாக ஆதரிப்பதாக அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்