ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக வந்த ஏமன் - இஸ்ரேலில் மக்கள் செய்த செயல்

x

ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தால் இஸ்ரேலுக்குள் புகுந்து பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர், அவர்கள் நலமுடன் மீண்டும் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு அதிரடியாக இஸ்ரேல் எல்லையில் தாக்குதல் நடத்திய ஹமாஸ் குழு, 250க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றது. அவர்களில் 115 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்னும் 101 பேர் ஹமாஸ் பிடியில் சிக்கியுள்ளனர். ஓராண்டை கடந்த நிலையிலும் அவர்கள் நலமுடன் திரும்பி வர வேண்டி இஸ்ரேலின் டெல்அவிவ் நகரில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்