41,000 பேர் கொலை... அதிர்ச்சியில் உறைந்த உலகம் - வெறியாட்டம் ஆடும் இஸ்ரேல் படை

x

காசாவில் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 802ஆக அதிகரித்துள்ளது...

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை காசாவில் 96 ஆயிரத்து 844 பாலஸ்தீனியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கை, கால்களை இழந்து தவித்து வரும் நிலையில், அவர்களுக்கு போதிய சிகிச்சை கூட அளிக்க முடியாத அவலம்


Next Story

மேலும் செய்திகள்