``கடவுள் அனுப்பிவிட்டார்.. வெற்றியை நெருங்கிட்டோம்’’ - ஈரான் முழங்கியதும் கதை முடித்த இஸ்ரேல்

x

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா ஆயுதப்பிரிவின் முக்கிய தளபதி கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது...

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்திய நிலையில், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இத்தாக்குதலை சந்தேகத்திற்கு இடமின்றி வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்... இஸ்ரேல் மீது 180க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவிய நிலையில், "கடவுளிடம் இருந்து கிடைத்த வெற்றி" என்றும், "வெற்றியை நெருங்கி விட்டதாகவும்" ஈரான் உயர்தலைவர் கமேனி தெரிவித்துள்ளார்.. இந்நிலையில் லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா ஆயுதப்பிரிவின் முக்கிய தளபதி ஜாபர் கசர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்