மணிக்கணக்கில் காத்திருக்கும் காசா மக்கள் - ஆம்புலன்ஸ்கே இந்த நிலையா?-கோரத்தின் உச்சத்தில் பாலஸ்தீனம்

x

காசாவின் கான் யூனிஸ் பகுதியில் காசா மக்கள் எரிபொருளுக்காக காத்துக் கிடக்கும் அவல நிலை உருவாகியுள்ளது... எரிபொருள் நிலையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக வாகனங்களுடனும், கேன்களுடனும் காத்திருக்கின்றனர்... எரிபொருள் இல்லாமல் மக்களால் பாதுகாப்பான இடங்களுக்கு பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது... ஆம்புலன்ஸ்களையும் இயக்க முடியாததால் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்