பிரதமர் மோடி போடும் புது பிளான்.. ஒன்று சேரும் இந்தியா - ஜப்பான்

x

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஃபுயூமோ கிசிடாவை சந்தித்து பேசினார். மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம், இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே வலுவான உறவு, இரு நாடுகளின் பாதுகாப்பு, தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இணைந்து செயல்படுவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சார இணைப்புகளில் ஜப்பான் - இந்தியா இடையிலான உறவுகளை மேம்படுத்த இரு நாட்டு தலைவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்