தலைநகரை உலுக்கிய குண்டுவெடிப்பு - இறங்கிய என்.ஐ.ஏ

x

தலைநகரை உலுக்கிய குண்டுவெடிப்பு - இறங்கிய என்.ஐ.ஏ

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமையிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு குறித்து முழுமையான அறிக்கையை அளிக்க விசாரணை அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி அருகே சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடைபெற்று வரும் சூழலில், சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அந்த பகுதியில் உள்ள மொபைல் டவர்களில் பதிவான தரவுகளையும் விசாரணைக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். சந்தேகத்திற்குரிய 2 பேரின் நடமாட்டத்தை போலீசார் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்