மிகவும் ஆபத்தான கொடூர புயல் - "ஜூலை 5 தான் ஆட்டமே இருக்கு" - மக்களுக்கு பறந்த அலர்ட்

x

பெரில் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, கிழக்கு மெக்ஸிகோ கடற்கரை பகுதியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகிற 5ஆம் தேதி அபாயகரமான பெரில் புயல் கரையை கடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்றுடன் கனமழை கொட்டும் என்பதால், கான்கன் பகுதி மக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்