மிகவும் ஆபத்தான கொடூர புயல்- ஊருக்குள் புகுந்த ராட்சத அலைகள்-கோர தாண்டவமாடும் காட்சிகள்

x

பெரில் புயல் காரணமாக, பார்படாஸ் தீவில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. தீவின் பல்வேறு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். கனமழை காரணமாக பல்வேறு தெருக்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. அந்த தீவின் தலைநகரான பிரிட்ஜ்டவுனில், கரையில் மோதும் ராட்சத அலைகள் பல அடி உயரம் வரை எழுகின்றன...


Next Story

மேலும் செய்திகள்