இந்தியாவை உலுக்கிய கோர வெள்ளம்...கொத்து கொத்தாக மாய்ந்த 66 உயிர்கள் - அபாயத்தில் 23 லட்சம் மக்கள்

x

அசாம் மாநிலத்தில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை காரணமாக பிரம்மபுத்திரா, பராக் மற்றும் பிற முக்கிய ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பாய்ந்தோடுவதால், அதிகாரிகள் உஷார் நிலையில் உள்ளனர். 28 மாவட்டங்களில் சுமார் 23 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம்,


Next Story

மேலும் செய்திகள்