தாய் தந்தைக்கு மரண தண்டனையை பரிசாக கொடுத்த `மான்ஸ்டர்' மகன்கள் - உலகையே நடுங்க வைத்த கடிதம்

x

அமெரிக்காவில் சொத்துக்காக பெற்றோரை கொன்ற குற்றச்சாட்டில் 35 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலிருக்கும் மகன்கள் இருவரையும் விடுதலை செய்ய எடுக்கப்பட்டு வரும் முயற்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி துறைசார் வல்லுனருடன்

சிறப்பு செய்தியாளர் ரஞ்சித் நடத்திய கலந்துரையாடல் இது.


Next Story

மேலும் செய்திகள்