ஆப்கானை கூறுபோடும் இயற்கை.. 50 பேர் கோர பலி

x

மத்திய ஆப்கானிஸ்தானில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் கடும் வெள்ளத்தால் 50 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

மத்திய கோர் மாகாணத்தில் மழை பேரழிவை ஏற்படுத்திய நிலையில், வீடுகளை வெள்ளம் சூழ்ந்தன... பல முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்