பாலஸ்தீன குழுவின் ஒற்றை அறிவிப்பு - கதி கலங்கி போயிருக்கும் இஸ்ரேல்

x

30க்கும் அதிகமான இஸ்ரேலியர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளதாக பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் குழுவின் தலைவர் ஜியாத் அல்-நகாலா தெரிவித்துள்ளார்... இஸ்ரேல் சிறையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களைக் குறிப்பிட்டு அவர்கள் விடுவிக்கப்படும் வரை தாங்களும் இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்கப் போவதில்லை என அவர் உறுதியாக கூறியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்