உக்ரைன் விவகாரம் - பிரதமர் ஆலோசனை

உக்ரைனில் நிலவி வரும் மோதல் காரணமாக பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
x
உக்ரைனில் நிலவி வரும் மோதல் காரணமாக பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படை எடுத்து கடும் போர் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தின் பின்னணியில், இந்தியாவின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மற்றும் உலகளாவிய சூழ்நிலையை மதிப்பாய்வு செய்வதற்கான இந்த உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்