உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி பேச்சு !

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி பேச்சு
x
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி பேச்சு உக்ரைனில் நிலவும் சூழ்நிலை குறித்து இருவரும் விவாதித்தனர் இருவர் இடையே பேச்சு வார்த்தை 35 நிமிடங்கள் நீடித்தது ​​ரஷ்யா - உக்ரைன் இடையேயான நேரடி பேச்சுவார்த்தையை பிரதமர் மோடி பாராட்டினார் மோடி - ஜெலன்ஸ்கி இடையினான பேச்சு வார்த்தை நிறைவு உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற உக்ரைன் அரசு செய்த உதவிக்கு உக்ரைன் அதிபர் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார் சுமி நகரத்தில் இருந்து இந்தியர்களை மீட்க இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உக்ரைன் அரசு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்